Friday 17th of May 2024 03:40:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
கிளிநொச்சி ஊடக மையம் மாவட்ட அரசாங்க அதிபரால் திறந்து வைக்கப்பட்டது!

கிளிநொச்சி ஊடக மையம் மாவட்ட அரசாங்க அதிபரால் திறந்து வைக்கப்பட்டது!


கிளிநொச்சி ஊடக மையம் நேற்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரால் திறந்து வைக்கப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

சர்வ மத தலைவர்களின் ஆசியுடன் திறந்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வுடன் இணையத்தளம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது சர்வ மத தலைவர்கள் ஆசி வழங்கியதுடன், அரசாங்க அதிபர் வாழ்த்து செய்தியினையும் வழங்கியிருந்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE